×

ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு

உ.பி.: ஹத்ராசில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டவிரோதமாக இறுதி காரியம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பிரதாயம் மீறல் என நீதித்துறை முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.


Tags : teenager ,death ,Supreme Court ,Hathras , In Hathras, sexual harassment, petition in the Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...