×

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியில் இரட்டை கொலை தொடர்பாக ஒருவர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியில் சாந்தி, சண்முகத்தாய் படுகொலை சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடம் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nellai, Nanguneri, double murder, one arrested
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...