நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியில் இரட்டை கொலை தொடர்பாக ஒருவர் கைது
10:16 am Sep 28, 2020 |
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியில் சாந்தி, சண்முகத்தாய் படுகொலை சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டவரிடம் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Nellai, Nanguneri, double murder, one arrested