×

எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வாய்: எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல்

சென்னை: எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வாய் என்று எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். கொரோனா தொற்றால் எஸ்.பி.பி. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


Tags : death ,SBP Actor Vadivelu , Our soul, life, SBP. Death, actor Vadivelu mourning
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...