தமிழகம் வடபழனியில் வேலையின்மை காரணமாக பிளம்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Sep 25, 2020 பிளம்பராக தற்கொலை வீட்டில் நார்தாம்ப்டன் சென்னை : சென்னை வடபழனியில் வேலையின்மை காரணமாக ஐயப்பன் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.கொரோனா ஊரடங்கால் வேலை கிடைக்காத விரக்தியில் பிளம்பர் ஐயப்பன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்
அசிங்கமாக போய் கொண்டிருக்கும் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்