×

உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவில்லை என்றால் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை-மதுரை நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எனவும் கேள்வி எழுப்பினர். வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court , Supreme Court, order, if a tree is cut down, 10 sapling, nut, iCord
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...