ஐதராபாத்: ஐதராபாத்தில் வாகன சோதனையின் போது ரூ.3.75 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொது பணம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் பணம் கொண்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.