டெல்லி: மராட்டியம், ஆந்திரா, தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மக்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.