×

மராட்டியம், ஆந்திரா, தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்.: அமைச்சர் ஹர்ஷவர்தன் பேச்சு

டெல்லி: மராட்டியம், ஆந்திரா, தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மக்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Harshavardhan ,Andhra Pradesh ,Tamil Nadu , Coriander is most prevalent in Marathi, Andhra Pradesh and Tamil Nadu: Minister Harshavardhan's speech
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல...