×

ஈரோடு மாவட்டத்தில் தம்பியை சுத்தியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் தலைமறைவு

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் தம்பியை சுத்தியால் அடித்துக் கொலை செய்தவர் தலைமறவாகி உள்ளார். அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தினேஷை சுத்தியால் தாக்கிவிட்டு அண்ணன் சங்கர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.


Tags : Brother ,Erode ,district , brother,killed himself, hammer , Erode district,gone missing
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...