குற்றம் செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை dotcom@dinakaran.com(Editor) | Sep 11, 2020 அமிலத்தை வீசுதல் நர்ஸ் நாமக்கல்: நாமக்கல் எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செவிலியர் விஜயகுமாரி மீது ஆசிட் வீசிய மணிகண்டன், விஜயகுமாருக்கு நாமக்கல் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
நாமக்கல் அருகே காவலாளியை தாக்கி விட்டு கோயிலில் நகை கொள்ளையடித்து தப்பிய 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
வீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்