×

புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய வழக்கு.: மத்திய, மாநில அரசுகள் பதில் தர உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சுகுமாரன், ஜெகன்நாதன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 வாரங்களில் பதிலளிக்கும்படி  மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Central and State Governments ,Pondicherry , enforcement , Pondicherry, Central ,State Governments ,order
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...