×

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். மேலும் அரியர்ஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியவில்லை என கூறினார்.


Tags : Jayakumar ,government ,Aryans , decision, government,pass ,Aryans students, ,no confusion , Minister Jayakumar
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...