×

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். அரியர்ஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags : Jayakumar ,government ,Aryans ,Arriers , Arriers, students, mastery, Minister Jayakumar
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...