×

21ம் தேதி முதல் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு!!

லக்னோ : 21ம் தேதி முதல் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5,000 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Agra Fort ,Taj Mahal , Taj Mahal, Agra, Fort, Tourists, Opening
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!