×

அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை.: கே.பி.அன்பழகன்

சென்னை: அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் தமிழக அரசுக்கு வரவில்லை என்று கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா என்ன பதில் கடிதம் எழுதினார்? என அமைச்சர் கேட்டுள்ளார். மேலும் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என அரசு அறிவித்ததை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ கூறியதாக சூரப்பா கூறியிருந்தார்.


Tags : Government ,AICTE ,UGC ,Aryans , letter ,from ,AICTE, UGC, government,KP Anpalagan
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...