×

தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்து கேட்பதை பிரதமர் மோடி கைவிட வேண்டும்: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்து கேட்பதை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கல்விக்கொள்கை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன்பு ஆளுநர்களிடம் கருத்து கேட்க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன்பே ஆளுநர்களிடம் கருத்து கேட்பது ஜனநாயகத்தின் முனையை முறிக்கும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,governors ,MK Stalin , National Education Policy, Governor, Opinion, Prime Minister Modi, MK Stalin, insistence
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...