×

சென்னை ஓட்டேரியில் கூலித் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை

சென்னை: சென்னை ஓட்டேரியில் கூலித் தொழிலாளி புகாரி (43) கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். புகாரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செந்தில், சம்மபந்தமூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mercenary ,Chennai Otteri ,death , Chennai, Otteri, mercenary, murder
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...