மதுரை: தமிழகத்தில் தனியார், அரசு பேருந்துகளை இயக்கக் கோரிய வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 7 ம் தேதி முதல் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.
Tags : Madurai High Court Branch ,Branch ,Madurai High Court , Buses, Madurai High Court Branch