×

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ராகினியின் வீட்டில் சோதனை

ஹைதராபாத்: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ராகினியின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகுமாறு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியும் நடிகை ராகினி ஆஜராகவில்லை. நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாக ஓட்டல் ஊழியர் சங்கர் கொடுத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Tags : Ragini ,house ,Kannada , Drug, Kannada actress Ragini, home test
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?