×

உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு செப்.,7-ம் தேதி விசாரணை

டெல்லி: உடுமலை சங்கர் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு செப்டம்பர் 7 ம் தேதி விசாரணை செய்யப்படுகிறது.  சங்கர் சகோதரர் விக்னேஷ்வரன், கவுசல்யா, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உள்ளது.


Tags : Udumalai Shankar , Udumalai Shankar murder case, Supreme Court
× RELATED காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர்...