×

கொரோனா முடிவுக்கு பின் 500 ரயில்கள் இயக்கத்தை நிறுத்த ரயில்வே அமைச்சகம் திட்டம்!!

டெல்லி : கொரோனா முடிவுக்கு பின் 500 ரயில்கள் இயக்கத்தை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் 10,000 ரயில் நிலையங்களில் ரயில் நிலையங்களை நிறுத்த வேண்டாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி ஈட்டவே ரயில்வே அமைச்சகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

Tags : end ,Corona ,Ministry of Railways , Ministry of Railways plans to stop 500 trains after the end of Corona !!
× RELATED சென்னையில் கத்திரி தொடங்கிய...