×

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா பேராலயம் நாளை திறப்பு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா பேராலயம் நாளை திறப்பு என்றும், உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். செப்டம்பர் 8-ம் தேதி வரை வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று நாகப்பட்டினம் ஆட்சியர் கூறியுள்ளார்.


Tags : Nagapattinam Velankanni Mata Peralayam , Nagapattinam ,Velankanni Mata Peralayam
× RELATED மணல் விற்பனை: தமிழ்நாடு அரசு நிலை...