×

சட்டப்பேரவையில் இடி, மின்னல் மழையாக விளங்கியவர்களில் ஒருவர் ரகுமான்கான்.: ஸ்டாலின் புகழாரம்

சென்னை: சட்டப்பேரவையில் இடி, மின்னல் மழையாக விளங்கியவர்களில் ஒருவர் ரகுமான்கான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ரகுமான்கான் மீது கலைஞர் நம்பிக்கை வைத்திருந்தார். மேலும் திமுகவின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ரகுமான்கான் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Raghumankan ,Stalin ,legislature , Raghumankan , thunder,lightning,legislature,Stalin, praise
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...