×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் கொரோனா சூழல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைகளில் 21 சோதனை சாவடிகள் அமைத்து 1,100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Velankanni Cathedral Annual Festival ,Devotees , Velankanni Cathedral Annual Festival begins today with flag hoisting: Devotees are not allowed !!
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது