திருப்பூர்: டிக்டாக் மோகத்தால் தங்களது காதலர்களுடன் மனைவி, மகள் ஓடியதால் ரவி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரவியின் மனைவி, மகள் வீட்டை விட்டு ஓடிய நிலையில் 15 வயதான மகன் ஆதரவற்ற நிலையில் உள்ளார். அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த தாய், மகளுக்கு டிக்டாக் மூலம் வேறு நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.