சென்னை: தருமபுரி சின்னாற்று படுக்கையில் சட்டவிரோதமாக மணல் அள்ளக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
Tags : Dharmapuri , Dharmapuri , sanded, illegally, iCourt, order