×

தருமபுரி சின்னாற்று படுக்கையில் சட்டவிரோதமாக மணல் அள்ளக் கூடாது.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தருமபுரி சின்னாற்று படுக்கையில் சட்டவிரோதமாக மணல் அள்ளக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : Dharmapuri , Dharmapuri , sanded, illegally, iCourt, order
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்