×

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகி ராஜசுப்ரமணி என்பவரின் வீட்டில் இருந்து 35 சவரன் நகையுடன் ரூ.35,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.


Tags : house ,jewelery ,Villupuram district ,private school administrator , Villupuram, 35 Shaving jewelry, robbery
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?