சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல்நிலையம் முன் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவில்கள் நிறைந்த பூலாங்குறிச்சி வீதிகளில் மது அருந்துவதை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.