×

குன்னத்தூரில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்றிய 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்துள்ள குன்னத்தூரில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாளிகைக்கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி விட்டு தப்பிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.28,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Gunnathur Two , In Gunnathur, 2 persons were arrested for exchanging 500 rupees counterfeit notes
× RELATED பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரி என கூறி...