×

எஸ்.பி.பி. குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: சரண்

சென்னை: எஸ்.பி.பி.உடல்நிலை இன்று சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என மகன் சரண் தெரிவித்துள்ளார். உடல்நிலை சீராக உள்ளது என்பது ஆறுதல் அளிக்கிறது. எஸ்.பி.பி. குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.


Tags : SBP ,Charan , SBP , Prayer, surrender
× RELATED ஆந்திராவில் இறுதிகட்ட...