×

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார்.

Tags : Kathiravan , Erode, District Collector, Kadiravan, Corona
× RELATED இந்த தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்