சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மகன் சரண் தெரிவித்துள்ளார். உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் எஸ்.பி.பி.யை மீட்கும் என்று சரண் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் வேண்டுதலில் மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.