×

பாடும் நிலா... எழுந்து வா.. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம் : ரஜினிகாந்த் உருக்கம்

சென்னை : பாரதிராஜா அழைப்பின் பேரில் எஸ்பிபியின் பாடல்களை ஒலிக்க விட்டு மாலை சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.பி.பி.க்காக இன்று மாலை 6 மணி முதல் 6.05 மணி வரை நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்பதாக நடிகர் ரஜினிகாந்த அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடும் நிலா... எழுந்து வா.. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம் என உருக்கமாக ரஜினி தெரிவித்துள்ளார்.

Tags : Nila ,Rajinikanth ,SBP , Singing Nila ... Get up .. Let's pray together ... Let's restore SBP: Rajinikanth
× RELATED பிணி அகற்றும் ஆவாரை