×

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தை கேட்டபின் முடிவெடுக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Tags : government ,Sterlite ,Tamil Nadu ,Supreme Court , Sterlite Plant, Supreme Court, Government of Tamil Nadu, Caveat Petition
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...