×

திருவள்ளூரில் இன்று புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 17,000 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Tiruvallur , Tiruvallur, Corona infection
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...