×

தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்?.: தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

மதுரை: டாஸ்மாக் கடை, ஓட்டல்களை அனுமதிக்கும் போது தட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தட்டச்சுப்பயிற்சி மையங்களை திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.


Tags : typing centers ,State judges , allow, tattaccuppayirci, State, judges ,question
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...