×

மாஞ்சா நூல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் ஆய்வாளர் பணியிடமாற்றம்

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத வில்லிவாக்கம் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் ரஜீஸ்பாபுவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கூடுதல் ஆணையர் அருண் பணியிட மாற்றம் செய்துள்ளார்.


Tags : Manja ,Villivakkam Analyst , Transfer ,Villivakkam,regarding ,Manja, thread
× RELATED சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம்...