×

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு

குற்றாலம்: குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.


Tags : Courtallam , Courtallam, waterfalls, increase in water level
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...