×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை.: வானிலை மையம் தகவல்

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்பட வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.


Tags : districts ,Tamil Nadu , Heavy ,rains ,7 districts ,Tamil Nadu,Meteorological , Information
× RELATED தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 3...