×

மதுரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 6 பேருக்கு கொரோனா

மதுரை: உசிலம்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.


Tags : Government Primary Health Center ,Madurai ,Corona , Corona,o worked, Government, Primary, Health ,Center ,Madurai
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...