×

நாளை ஆடிப்பதினெட்டு கொண்டாடப்படுவதையொட்டி பூக்களின் விலை உயர்வு

மதுரை: நாளை ஆடிப்பதினெட்டு கொண்டாடப்படுவதையொட்டி மதுரை உள்ளிட்ட இடங்களில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கிலோ மல்லிகை, முல்லைப்பூ தலா ரூ. 600-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : price, flowers, tomorrow,eighth, anniversary
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...