×

சாத்தான்குளம் வழக்கில் சிக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர் மீது புதிய புகார்

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் சிக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர் மீது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயகுமாரிடம் புதிய புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பொய் வழக்கு போட்டு ஆடையை கலைந்து சித்ரவதை செய்ததாக ஸ்ரீதர் மீது ஆசீர்வாதபுரம் யாக்கோபுராஜ் புகார் அளித்துள்ளார்.


Tags : Sridhar ,Sathankulam , New ,complaint, investigator, Sridhar ,Sathankulam case
× RELATED செங்கல்பட்டு அருகே மின் மோட்டார் குழியில் விழுந்த பசுமாடு மீட்பு