×

கடலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரிக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி விபத்துக்குளானது. விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Cuddalore Three ,car crash , Cuddalore, car accident, fatality
× RELATED கூடலூரில் காட்டுயானை காரை...