×

சென்னையில் நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை 14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : Prakash ,testing ,Chennai ,Corona , Chennai, Corona Inspection, Corporation Commissioner Prakash
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்