×

ரூ.600 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் 3 பேர் கைது

சென்னை: ரூ.600 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நிறுவனங்கள் ரூ.600 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஜி.எஸ்.டி புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது. 


Tags : Three, arrested, Rs 600 crore, tax ,case
× RELATED கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்