×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக கடலோர மற்றும் அதனை ஓட்டியுள்ள உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.


Tags : thundershowers ,Chennai Meteorological Center ,districts ,Tamil Nadu , Thundershowers , 7 districts , Tamil Nadu, 24 hours, Chennai Meteorological Center
× RELATED 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில்...