×

கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலி: பிரதமர் மோடி உரை

டெல்லி: கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலி எனவும், ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் பேசினார்.


Tags : soldiers ,Modi ,war ,Kargil , tribute,soldiers , lives,Kargil war,Prime Minister Modi's
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...