×

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 3 பேரும்  தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Tags : Chennai , 20 people , treated ,corona , Chennai died , any treatment
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...