×

புதுச்சேரியில் மரத்தடியில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தை என்.ஆர்.காங். உறுப்பினர்கள் புறக்கணிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மரத்தடியில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : assembly ,NRC ,Pondicherry , NRC convenes, assembly , Pondicherry ,members
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு