×

தமிழக எல்லையில் ஜ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை

டெல்லி: தமிழக எல்லையில் ஜ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா-கர்நாடகாவில் 150 முதல் 200 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் இருந்து ஊடுருவி இந்திய கூட்டாளிகளுடன் இணைந்துள்ளனர்.



Tags : end ,UN Security Council ,JS , J.S. UN Security Council, immediate,hostilities Warning
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...