×

சோழவரம் அருகே காந்திநகரில் நியாய விலைக்கடை விற்பனையாளர் மீது வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காந்திநகரில் நியாய விலைக்கடை விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளர் கலைமதி உள்பட 4 பேர் மீது சோழபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. கடைக்கு ஆய்வு செய்ய வந்த வட்ட வழங்கல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் புகாரின் பேரில் சோழவரம் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Cholavaram ,price seller ,Gandhinagar ,price shopkeeper , Cholavaram, fair price shopkeeper, case
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...